Friday, November 9, 2007

என் முதல் படைப்பு

என்ன வேண்டும் உனக்கு என்று கேட்கிறாய்
நான் தயங்கி நிற்கின்ற பொழுது
நீ தான் வேண்டும் என்று சொல்ல தைரியமில்லை
என்னிடம்.
- வேலன்

No comments: